உன்னைச் சுற்றுகிறேன்நீஆண்டவனைச்சுற்றுகிறாய்.!
உன் தரிசனத்துக்காய்நான்ஆலய வாசலிலும்ஆண்டவன்உள்ளேயும் காத்திருக்கிறோம்.!
இருக்குமிடத்திலிருந்தேஉனைத் தரிசிக்கும்வரம்ஆண்டவனுக்கு மட்டுமேவாய்த்திருக்கிறது.!!